பொருளாதார உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எஃப்) அணுக வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (14)
மீண்டும் வலியுறுத்தினார்.
எங்களுடைய கடன்களை நாங்கள்...
பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமகா விகாரையின் மதிலுக்கு அருகில் இருந்து இன்று (13) கைக் குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விகாரை வளாகத்தில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த...
அதிபர் - ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஆசிரியர் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாததால், இணையவழி ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருக்க ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய...
நிதி அமைச்சிலிருந்து பதில் தராவிட்டால் எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
1 லீற்றர் பெற்றோலின் விலை 15 ரூபாவினாலும்
டீசலை 25 ரூபாவினாலும் அதிகரிக்க...
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அமைச்சகங்களில் பயன்படுத்தப்படும் தேவையற்ற வாகனங்கள் உட்பட அனைத்து
அரச செலவுகளையும் குறைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை தனது அமைச்சரவைக்கு அறிவுறுத்தியுள்ளார்
பொதுமக்கள் அதிக வாழ்க்கைச் செலவைச் சுமப்பதால்...
எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கலந்துரையாடல்களை நடத்தி...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம்...
தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக்...