follow the truth

follow the truth

July, 6, 2025

TOP1

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அதிபர்கள்

பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகயீன விடுமுறையை பதிவு செய்யும் நோக்கில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அதிபர்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 11 அதிபர்கள் சங்கங்களில் இருந்து 11,000...

தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிவித்தல்

கொவிட் தொற்று தொடர்பிலான தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிக்கையொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் மருந்து அருந்தாமல், காய்ச்சல் ஏற்படவில்லை என்றால், குறித்த நபரை...

முதலாம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாது

எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி வரை நாட்டில் மின் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் கொவிட்! மீண்டும் முடக்கமா?

நாளுக்கு நாள் தற்போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முடக்கம் செய்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், கொவிட் தொற்றாளர்களினால் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதாக...

நாடாளுமன்றம் அமர்வுகள் தொடர்பான அறிவிப்பு

நாடாளுமன்றம் அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளாா். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு...

3 கோடி மோசடி மற்றும் பிரதமரின் சத்திர சிகிச்சை தொடர்பில் பிரதமரின் ஊடகச் செயலாளர் கருத்து

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப்பத்திரம்...

மின்சார சபையின் பொது மக்களுக்கான அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தேவையற்ற மின்விளக்குகள் மாத்திரமன்றி அத்தியாவசிய மின்விளக்குகளின் பாவனையையும் மட்டுப்படுத்துமாறு மின்சார சபையின் புதிய...

Latest news

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது...

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், தீவிரமாக சீப்பு கொண்டு தலை வாருதல், கடினமான...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 5.000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக...

Must read

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில்...

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு...