ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற பதவியியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்த...
ஐக்கிய இராஜ்ஜியத்தின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல், ஐக்கிய இராஜ்ஜியத்தின் கொவிட்-19 'சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 08...
15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதார தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன...
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மாணிக்கம் மற்றும் நகை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
சிறை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய...
தன்னைப் பற்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்தியில் திருத்தம் கோரி திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகா டி சில்வா தொழிலதிபர் திலித் ஜயவீரவுக்கு கடிதம் எழுதியுள்ளார்
லொஹான் ரத்வத்த வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோது அவருடன் இருந்ததாக...
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜம்இய்யதுல் உலமா சபை இதனை தெரிவித்துள்ளது..
அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் அண்மையில் நடைபெற போவதாக ஞானசார தேரர் அவர்கள் 2021.09.13 ஆம்...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...