follow the truth

follow the truth

May, 10, 2025

TOP1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பெறப்பட்ட...

‘லொஹான் ரத்வத்தே பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்று நான் நினைக்கிறேன்’ – சரத் வீரசேகர

அண்மையில் இரண்டு சிறைச்சாலைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரதவத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள்...

கனிய எண்ணெய் வளம் தொடர்பில் விமானங்கள் மூலம் தரவு சேகரிப்பு

மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தாக தெரிவிக்கப்படுகின்றன. நாட்டில்...

அழுத்தங்களுக்கு மத்தியில் லொஹான் ரத்வத்த பதவி துறந்தார்

அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை தனது அமைச்சு பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலியிலிருந்து பணிப்புரை விடுத்துள்ளார். தொலைபேசியூடாக...

அடுத்த வாரம் நாடு திறக்கப்படும் சாத்தியம் : இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடு விரைவில் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் அடுத்த வாரம் நாடு மீண்டும் திறக்கப்பட்டால் விதிக்கப்பட...

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 – 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 - 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் Vaccination-Centers-on-15.09.2021

எந்தவொரு வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை இலங்கை நிராகரிப்பு – ஜீ.எல். பீரிஸ்

மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின்...

லங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தில் கைக்குண்டு மீட்பு – பொலிசார் சுற்றிவளைத்து சோதனை

நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தின் வாகனத் தரிப்பிட மலசல கூடத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சோதனை நடத்தி கைக்குண்டை மீட்டதாக பொலிஸ் பேச்சாளர் டெய்லி சிலோன்...

Latest news

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...