follow the truth

follow the truth

April, 29, 2024

TOP1

அரசின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு பிரசன்ன கோரிக்கை

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது...

சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மீண்டும் மின்கட்டணத்தில் திருத்தம் ஏற்படலாம்

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின்...

சட்டவிரோத வாகனப் பதிவு மூலம் அரசுக்கு 7 கோடி ரூபாய் இழப்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களின் சேஸ் எண்கள் (Chessis Number) மற்றும் என்ஜின் எண்களை வாகன பதிவு தரவுத்தள அமைப்பில் மோசடியாக உள்ளிட்டு, போலி வாகன பதிவு சான்றிதழ்களை...

மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கல் தொடர்பிலான அறிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்...

பங்களாதேஷ் ரயில் விபத்தில் 17 பேர் பலி

பங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூறு பேர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியான டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில்...

இன்றும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மத்திய, சபரகமுவ...

சிரேஷ்ட பிரஜைகளுக்கு புதிய நிதி நிவாரணம்

அறுபது வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணம் ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05...

ஏழு நாடுகளுக்கு இலவச விசா

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...

Latest news

விஜயதாசவின் மனு விசாரணைக்கு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு...

வாகனம் கேட்டு 150 எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம்

சுங்கவரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை அடுத்த தேர்தலுக்கு முன்னர் வழங்குமாறு கோரி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற...

இலவச அரிசியின் தரம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் மற்றும் பணத்திற்காக வழங்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விசாரணைகளை...

Must read

விஜயதாசவின் மனு விசாரணைக்கு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதற்கு...

வாகனம் கேட்டு 150 எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம்

சுங்கவரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை அடுத்த தேர்தலுக்கு முன்னர் வழங்குமாறு கோரி சபாநாயகர்...