follow the truth

follow the truth

May, 13, 2025

TOP1

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோவிற்கு விசேட சரக்கு வரி ரூ. 60 ஆகவும் பராமரிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பெரிய வெங்காயத்திற்கான வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக...

வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களின் சேத மதிப்பீடு பணிகள் நாளை

கடும் மழை காரணமாக சுமார் 390,000 ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களின் சேத மதிப்பீடு நாளை (02) ஆரம்பமாகும் என அதன்...

உள்ளூராட்சி தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களை கோர கட்சித் தலைவர்கள் இணக்கம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களைக் கோருமாறு அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம்...

தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்த பிரித்தானிய பிரஜை கைது

தீவிரவாத கும்பலுக்கு பணம் வசூலித்த பிரித்தானிய அரசை சேர்ந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு நிறுவனத்தின் பதில்

நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள்...

சீரற்ற காலநிலையால் ஏராளமான மக்கள் பாதிப்பு

மோசமான காலநிலை காரணமாக 24 மாவட்டங்களில் 53,888 குடும்பங்களைச் சேர்ந்த 143,726 பேர் இன்னும் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். 45,418 குடும்பங்களைச் சேர்ந்த 116,209 பேர் உறவினர் வீடுகளிலும், 8470 குடும்பங்களைச்...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்...

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்களும்,...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...