follow the truth

follow the truth

May, 15, 2024

TOP1

வைத்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கிய மாகாண மட்டத்தில் அடையாள வேலை நிறுத்தம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம்...

பொப் மார்லி கைது

காலி - ஓபாத - வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்ற​ழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓபத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரலில்

அடுத்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், ஜனவரியில்...

டயானாவின் நாடாளுமன்ற பதவிக்காலம் குறித்த மனு தள்ளுபடி

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட மனுவினை மேல்முறையீட்டு நீதிமன்றம் செலவுகளுடன் தள்ளுபடி செய்துள்ளது. மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான...

அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டால் முறையிட தொலைபேசி இல

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது. அரிசியை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகள் தொடர்பிலும் இதே தொலைபேசி எண்ணில்...

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மதிப்பாய்வு

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மதிப்பாய்வினை மேற்கொள்ள அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தற்போதுள்ள பொது கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி, மின் கட்டண மதிப்பாய்வு காலம் 6 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அதனைக் கையாள்வதால் பொது...

அரச ஊழியர்களின் சம்பளத்தை ஐம்பது சதம் கூட உயர்த்த முடியாது…

ஏற்கனவே மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டு வரும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர்...

பெறுமதி சேர் வரி 18% அதிகரிப்பு

பெறுமதி சேர் வரி விகிதத்தை 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டை விட...

Latest news

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட...

AI இன் புதிய Trend

AI தொழில்நுட்பம் என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும், இது உலகின் பல துறைகளை ஆக்கிரமித்துள்ளது மற்றும் AI Avatar இந்த நாட்களில் அதிகமாக பிரபலமாகி வருகின்றது. AI...

சாமரி அத்தபத்துவுக்கான பாராட்டு விழா இன்று

இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரரான சாமரி அத்தபத்துவுக்கான பாராட்டு விழா இன்று (15) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. சாமரி தலைமையிலான ஹலவத்த மரியன்ஸ்...

Must read

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம்...

AI இன் புதிய Trend

AI தொழில்நுட்பம் என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும், இது உலகின் பல...