follow the truth

follow the truth

May, 11, 2025

TOP1

“ராஜபக்ஷ குடும்பம் 98 வருட அரசியல் – எனக்கு பிறகு வரும் பரம்பரையும் அரசியலில் துடிப்புடன் இறங்கும்”

இந்த வருடத்துடன் 98 வருடங்கள் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ளன. அடுத்த பரம்பரையும் துடிப்புடன் எனக்கு பின் வரும் பரம்பரையும் அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். சமூக...

ஜனாதிபதியினால் சகல கட்சிகளுக்கான முன்மொழிவு

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் வாக்குறுதிகளின் அரசியலே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள சுங்கத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி...

சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற ஆசனம் ஜகத் பிரியங்கருக்கு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தினால் வெற்றிடமாகவுள்ள பதவிக்கு விருப்புப் பட்டியலில் அடுத்துள்ள எல்.கே.ஜகத் பிரியங்கரவை நாடாளுமன்றம் நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜகத் பிரியங்கர கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில்...

‘பெரும்பான்மையானோர் பயங்கரவாதிகள் போல’ – அரசு அதிகாரிகள் குறித்து ரவியின் கடுமையான சாடல்

நாட்டின் ஜனாதிபதி மற்றும் தலைமை அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் அரசு அதிகாரியால் செயல்படுத்தப்படாது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி, மக்களை அசௌகரியங்களுக்கும் உள்ளாக்குவதன் மூலம் அவர்களின் பயங்கரவாதம் வெளிப்படுகிறது என கொழும்பு மாவட்ட ஐக்கிய...

பெலியத்த ஐவர் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சந்தேகநபரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி பகுதியில் வைத்து பொலிஸ்...

நீங்களும் PickMe பாவனையாளரா? அப்போ இது உங்களுக்கு தான்

PickMe போன்ற உள்ளூர் மென்பொருள் நிறுவனங்களுக்கும் Uber போன்ற வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஒரே வரியை விதிக்குமாறு நிதிக் குழுவும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியதாக ஹர்ஷ...

சனத் நிஷாந்தவின் தேகம் இன்று புத்தளத்திற்கு

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று(26)...

கழிவறை பிரச்சினையால் சூடான திஸ்ஸ குட்டி ஆராச்சி

ஊவா பரணகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தலைமையில் ஊவா பரணகம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இங்கு மலசலகூட வசதியின்றி சுற்றுலாப் பயணிகள் சிரமப்படும் போபுருஎல்ல பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இது...

Latest news

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன் போது கருத்து தெரிவித்த கோபா குழு...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது எச்சரிக்கையுடன் இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு கட்டுநாயக்க சர்வதேச விமான...

Must read

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன...