follow the truth

follow the truth

July, 26, 2025

TOP2

பண்டிகை காலங்களில் மின்வெட்டு இல்லை

டிசம்பர் 24, 25, 26 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதற்கமைய, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும், மேலும் இந்தப் பொருட்கள் நாட்டிலுள்ள...

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அறிமுகமாகும் புதிய விசாக்கள்

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவப்படவுள்ள சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற சேவைகளுக்காக வரும் முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு புதிய வகை...

உலக கிண்ணத்தினை கைப்பற்றியது அர்ஜென்டினா

உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணி...

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (18) நடைபெற உள்ளது. இது பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையேயான போட்டியாகும். அர்ஜென்டினா அணியை லியோனல் மெஸ்ஸி வழிநடத்தும்...

தினேஷ் ஷாப்டர் கொலை : 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் சுமார் 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொரளை பொது மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தினேஸ் ஷாப்டரின் காரில்...

திலினி பிரியமாலி பிணையில் விடுதலை

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று (16) பிணை வழங்கியுள்ளார். திகோ குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திலினி பிரியமாலி, பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில்...

IMF கடன் தாமதத்தினால் புதிய அமைச்சரவை நியமனங்கள் தாமதம்

அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் புதிய தூதுவர்கள் நியமனம் இடம்பெறாது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து...

Latest news

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் இந்த வருடத்தின்...

நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி

நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி 2வது இடத்தை பிடித்தார். 1966 முதல் 1977 வரை 4077 நாட்கள் பதவி வகித்த...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான பூட்டான் தூதுவர்...

Must read

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188...

நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி

நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி...