follow the truth

follow the truth

May, 9, 2024

TOP3

விஜயதாசவின் மனு நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தமக்கு பிறப்பித்த தடை உத்தரவின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரி நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி...

ஹரின் பெர்னாண்டோவின் இராஜினாமா குறித்த விசேட அறிவிப்பு

ஊடகங்களில் வெளியாகியுள்ள தனது இராஜினாமா கடிதம் என கூறப்படும் கடிதம் போலியானது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் தனது நோக்கங்களை தான் குறிப்பிட்டிருந்தாலும், இராஜினாமா கடிதம் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி ஜூனில்

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் என்றும், அதன் திறப்பு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு

தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்குபடைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர்...

2023 சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில்

இன்று ஆரம்பமான 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர...

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான அபராதத்தை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 3,200 தொலைதூர சேவை பஸ்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்...

நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலையையும் ரோயல் கல்லூரி போன்று மாற்றுவதே நோக்கம்

பொருளாதாரக் குழுக்களுக்கிடையிலான விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தி தயங்குவது போல் தெரிகிறது, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி குழுவாக இரு விவாதங்களுக்கும் தயாராக உள்ளது. இந்த இரண்டு விவாதங்களுக்கும் மே மாதத்திலேயே...

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

போலி சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட...

Latest news

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T20 மற்றும் ODI தொடர்கள் மற்றும் டுபாயில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்திற்கான அனைத்து தகுதிச் சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை...

வடமத்திய மாகாண வைத்தியசாலைகளில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று(09) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பொருளாதார நீதியை நிறைவேற்றுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக...

இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பம் – எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம்

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஏற்றுமதி சார்ந்த...

Must read

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T20 மற்றும் ODI தொடர்கள் மற்றும் டுபாயில் நடைபெற்ற...

வடமத்திய மாகாண வைத்தியசாலைகளில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று(09) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க...