follow the truth

follow the truth

May, 13, 2025

TOP3

பெளத்தாலோக வெசாக் வலயம் தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று(31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு 24வது தடவையாக ஏற்பாடு செய்யப்படும்...

கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவர விசேட வேலைத்திட்டம்

துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை வணிக சபை மற்றும்...

காணாமல் போன 15 வயது சிறுவனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஜனவரி 2ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜாசன் மொஹம்மத் என்ற சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன்...

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. மலையக ரயில் மார்க்கத்தில் ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையிலான ரயில் மார்க்கத்திலேயே மண்மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொழும்பு – காங்கேசன்துறை இரவுநேர ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த...

சுவசெரிய சேவைக்கு 150 புதிய வாகனங்கள் – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

1990 என்ற தொலைபேசி அழைப்பு ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக 150 புதிய அம்பியூலன்ஸ்களை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக...

ரவிந்திர நம்முனிகேவின் கைப்பேசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிந்திர நம்முனிகேவின் கைபேசி அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது. தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி...

நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகள்

எதிர்காலத்தில் நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இலங்கை...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...