follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

பலஸ்தீன நிலத்தில் கட்டப்படும் இஸ்ரேலிய குடியிருப்புகள்

மேற்குக் கரையை மையமாகக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் ஒரு வருடத்திற்குள் வரலாறு காணாத வகையில் விரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம்...

காஸாவில் உணவு பொருட்களுடன் மக்கள் மீது விழுந்த பரசூட்

காஸாவில் விமானத்திலிருந்து வீசப்பட்ட உணவு பொட்டலங்கள் அடங்கிய பெட்டி, பாலஸ்தீன மக்கள் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உணவு பெட்டியின் பாராசூட் திறக்காததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம்...

சீன ஒப்பந்தத்திற்கு பின் மாலைத்தீவின் அடாவடி

மாலைத்தீவுக்கு இந்தியா வழங்கியுள்ள ஹெலிகாப்டர்கள் விவாதத்தைக் கிளப்பி இருக்கும் நிலையில், இது குறித்து மாலைத்தீவு இராணுவம் சில கருத்துகளைக் கூறி இருக்கிறது. மாலைத்தீவில் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்ஸு அதிபராகத் தேர்வானது முதல்...

காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம்

காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க தனது இராணுவம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, துறைமுகம் கட்டப்படுவதால் பலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் தற்காலிக மனிதாபிமான உதவியின்...

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்

முதல் AI (Artificial Intelligence – AI) ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான நடவடிக்கையை கேரளா எடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள KTCT உயர் நிலைப் பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐரிஸ், மாணவர்களுக்கான...

ஹூதி கிளர்ச்சியாளர்களால் வணிகக் கப்பல் மீது தாக்குதல்

தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர். ஏடன் வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், கிளர்ச்சியாளர்கள் பார்படாஸ் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலை...

217 முறை கொவிட் தடுப்பூசி பெற்ற நபர்

ஜேர்மனியில் 62 வயதான ஒருவருக்கு மருத்துவ ஆலோசனையை மீறி 217 முறை கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி டோஸ்கள் தனிப்பட்ட முறையில் கொள்வனவு செய்யப்பட்டு 29 மாதங்களுக்குள் செலுத்தப்பட்டுள்ளதாக அதில்...

நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். 4.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது....

Latest news

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

Must read

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து...