ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவில் சுமார் 23 லட்சம் பலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலால் சுமார் 85 சதவீத...
இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகளின் எண்ணிக்கை 4 ஆகும்.
இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...
உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் இராணுவ உதவிகளுக்கு வௌ்ளை மாளிகை அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுடனான போரில் மேற்குலக நாடுகளின்...
ஜப்பானின் குரில் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சேதம்...
Apple Series 9 மற்றும் Ultra 2 ஆகிய இரு ஸ்மார்ட் கைக்கடிகாரங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மொடல் ஸ்மார்ட் கடிகாரங்கள் விற்பனைக்கு அமெரிக்க தடை விதித்துள்ளது.
கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'Pulse Oximeter' தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புரிமையை Masimo...
1951 ஆம் ஆண்டு முதல் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கைப் பாதித்த மிகக் குளிரான காலநிலை இந்த ஆண்டு டிசம்பரில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெய்ஜிங்கில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை...
2024 புத்தாண்டு தினத்தன்று ஷார்ஜாவில் பட்டாசு வெடிக்க அந்நாட்டு பொலிஸ் தடை விதித்துள்ளது.
காஸா மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அந்த...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.
அதன்படி, இன்று முதல் ரயில் சேவைகள் வழக்கம்...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...