பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் சட்டமூலத்தை பிரித்தானிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
புதிய சட்டமூலத்தின்படி, தஞ்சம் கோரி பிரித்தானியாவுக்கு வரும் குறிப்பிட்ட நபர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
கடல் மார்க்கமாக பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பதில்...
மலேசியாவில், அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த அனைவரும் குறித்த...
மாலைதீவில் நேற்று (21) நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
அதன்படி, சீன ஆதரவு முயிசுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள ஆசனங்களின்...
கிட்டத்தட்ட 66,000 இந்திய குடிமக்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சமூக ஆய்வு தரவு அறிக்கையின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2022ல் 65,960 இந்தியர்கள் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
அந்த ஆண்டு...
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காஸாவில் ஒரு குழந்தை போரால் உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று ஐநா...
அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கு இ;டம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளி;த்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு எதிராக தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதற்காக டொனால்ட்...
சீனாவில் உள்ள ஒரு வணிக நிறுவனம், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ஊழியர்களுக்கு ‘மகிழ்ச்சியற்ற விடுப்பு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும்...
இந்திய மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று (19) நடைபெற்றது.
மாலை 5 மணி வரையான நிலவரப்படி, 60% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
544 தொகுதிகளைக்...
நாட்டில் விளையாட்டுத்துறையை அரசியல்மயப்படுத்துவதை தடுப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
73 தேசிய விளையாட்டு சங்கங்கள் தொடர்பில் தேவையான போது நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கு...
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு காற்று நீரோட்டங்கள்...