follow the truth

follow the truth

May, 6, 2025

உலகம்

சுற்றுலா பயணிகளுக்கான அனுமதியை மீண்டும் இடைநிறுத்தியது வடகொரியா

வடகொரியாவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அண்மையில் அனுமதி வழங்கிய சில வாரங்களில் மீண்டும் அனுமதியை நிறுத்தியுள்ளது. பிரித்தானிய,கனடா, கிரீஸ், நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய...

வெடித்து சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் விண்கலம் – இரண்டாவது முறையாக தோல்வி

எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (SpaceX's massive Starship) ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் விண்வெளியில் வெடித்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸிலிருந்து ஏவப்பட்டு சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக விண்கலம்வின்...

அமெரிக்காவுடனான எந்தப் போருக்கும் சீனா தயார்

எந்தவொரு போரை எதிர்கொள்ளவும் தனது நாடு தயாராக இருப்பதாக சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை விதித்ததற்கு இது முதல் அதிகாரப்பூர்வ வாய்மொழி பதில்...

காஸா மக்களின் எதிர்காலத்திற்காக காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது...

காஸாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் – அரபு தலைவர்கள் இணக்கம்

பாலஸ்தீன அதிகாரசபையின் எதிர்கால நிர்வாகம் காஸா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர். காஸாவை முழுமையாக கைப்பற்றி அதனை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா...

பாப்பரசரின் உடல்நிலையில் முன்னேற்றம்

இரண்டு முறை சுவாசக் கோளாறு ஏற்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான போப் பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரிலிருந்து ஆக்ஸிஜனைப் பெற்று வருவதாகக்...

செர்பியா பாராளுமன்றில் களேபரம் – எதிர்கட்சியினர் புகைகுண்டுகளை வீசியதால் 3 உறுப்பினர்கள் காயம்

செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று( 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும்...

அமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரி விதிப்பு

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. இந்த புதிய வரி மார்ச் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று சீன நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....

Latest news

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெற்றது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - - 36 % மொனராகலை - 32 % அனுராதபுரம்...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...

Must read

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா...