follow the truth

follow the truth

May, 11, 2025

உலகம்

டெல் அவிவ் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடிப்பு – பயங்கரவாத தாக்குதலென சந்தேகம்

இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்தமை சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலாகும் என இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு அமைய வன்முறை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு...

தலைகீழாக கவிழ்ந்த டெல்டா விமானம் – பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த திங்களன்று (19) அமெரிக்காவின் மினியாபோலிஸ், மினசோட்டாவில் இருந்து புறப்பட்ட...

உக்ரைன் ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் நடைபெற்ற அமெரிக்க-ரஷ்ய பேச்சுவார்த்தையில் தனது நாடு பங்கேற்கத் தவறியதை உக்ரைன் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க...

அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தை முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – ஜெலன்ஸ்கி

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக...

சீனாவில் முதியோர்களுக்காக சிறப்பு ரயில் அறிமுகம்

நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 'சில்வர் ரயில்' ('silver trains') என்ற பிரத்யேக சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்த சீனா முடிவு...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? சவுதியில் இன்று அமெரிக்கா – ரஷ்யா பேச்சு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. மூன்று ஆண்டை நெருங்கும் இந்த போரை நிறுத்த டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள்...

பங்களாதேஷிற்கு நிச்சயம் மீண்டும் திரும்புவேன்- ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது....

சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு( 16) திருப்பி அனுப்பப்பட்டனர். பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது. சனிக்கிழமையன்று இரண்டாம் கட்டமாக 119 நபர்கள்...

Latest news

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன் போது கருத்து தெரிவித்த கோபா குழு...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது எச்சரிக்கையுடன் இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு கட்டுநாயக்க சர்வதேச விமான...

Must read

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன...