follow the truth

follow the truth

May, 31, 2025

உலகம்

2 வருடங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உலகளவில் கொரோனாவின் தாக்கம்...

போதைப் பொருள் வழக்கு – நடிகர் ஷாரூக்கான் மகன் நிரபராதி

மும்பையில் கடந்த 2021ஆம் ஆண்டு கப்பலில் நடந்த விருந்தில், போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு...

குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிப்பு

குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து 71 பேரும், ஸ்பெயினில் இருந்து 51 பேரும், போர்த்துக்கலில் இருந்து 37 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – 21 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துனை...

குரங்கு அம்மை – தடுப்பூசி வழங்க அமெரிக்க தீர்மானம்.

குரங்கு அம்மை தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளாவனர்களுடன் நெருங்கிய...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி சந்திப்பு

ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் இதர நடவடிக்கைகள்...

தைவானை பாதுகாக்க அமெரிக்கா படைகளை பயன்படுத்தும்

தைவான் மீது சீனா படையெடுத்தால், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பைடனின் இந்த கூற்று மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதே சமயம் தைவான் குறித்த...

சவுதி மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை

சவுதி அரேபியாவில் தற்போது கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அந்நாட்டு மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொவிட் வைரஸ்...

Latest news

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 120 குழுக்கள் கடமையில்

நாட்டில் நிலவிய மழை மற்றும் கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு 12 மாவட்டங்களில் கடற்படையின் 120 குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர்...

நாட்டிற்கு மருந்துகள் சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிபடுத்த சிறப்புத் திட்டம்

மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக உதவி பெற சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம்...

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20 ஆவது Build Sri Lanka சர்வதேச...

Must read

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 120 குழுக்கள் கடமையில்

நாட்டில் நிலவிய மழை மற்றும் கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...

நாட்டிற்கு மருந்துகள் சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிபடுத்த சிறப்புத் திட்டம்

மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு...