follow the truth

follow the truth

May, 10, 2025

உலகம்

கொலம்பியாவின் மத்திய பகுதியில் மண்சரிவு – 14 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரேரா நகருக்கு அருகில் உள்ள டோஸ்கிபிரதாஸில் நேற்று...

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் 'நார்டு ஸ்ட்ரீம் 2' என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் ஜேர்மன்...

தாய்வானின் பாதுகாப்பு ஏவுகணைகளை அதிகரிக்க அமெரிக்கா 100 மில்லியன் டொலர் ஒப்பந்தம்

சீனாவுடனான தீவிரமான அழுத்தங்களுக்கு மத்தியில் தீவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தாய்வானுடன் 100 மில்லியன் டொலர் ஆதரவு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி சுயராஜ்ய தீவான தாய்வானின் பேட்ரியாட்...

எல்லைகளை மீண்டும் திறக்கும் அவுஸ்திரேலியா

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற விசா வைத்திருப்பவர்களுக்கு தனது எல்லைகளை மீண்டும் திறப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு...

ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி

ஒரு டோஸ் ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை மந்திரி  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் கொரோனா தடுப்பூசியை ரஷியாவின்...

வனவிலங்குப் பூங்காவில் குழந்தையை கரடியிடம் வீசிய தாய் (காணொளி)

வனவிலங்குப் பூங்காவில் குழந்தையை கரடியிடம் வீசிய தாயை பொலிஸார் கைது செய்தனர். இந்த கொடூரமான சம்பவம் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு வனவிலங்குப் பூங்காவில் அந்தத் தாய் குழந்தையை தூக்கி 16 அடி...

ஐ.எஸ் குழுவின் தலைவர் கொலை

ஐ.எஸ் குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி (அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி) சிரியாவில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர்...

சுனாமி பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் தொங்காவில் ஊரடங்கு

தொங்கா நாட்டில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. தொங்கா தீவுப் பகுதி எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி பாதிப்புகளில் இருந்து...

Latest news

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு அரசாங்க ஊழியர்களின் இடர் கடனை வழங்கும்...

வெசாக் பண்டிகை – நாடு முழுவதும் 7437 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களின் மட்டத்தில்...

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல்...

Must read

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது...

வெசாக் பண்டிகை – நாடு முழுவதும் 7437 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை...