follow the truth

follow the truth

May, 6, 2025

உலகம்

வடகொரியாவில் 11 நாட்களுக்கு மக்கள் சிரிப்பதற்கு தடை

வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான கிம் ஜாங் இல்லின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந் நாட்டு குடிமக்கள் 11 நாட்களுக்கு சிரிப்பதற்கு, மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2011-ஆம்...

ஜப்பானில் தீ விபத்து – 27 பேர் பலி

ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை,...

இந்தியாவில் இலங்கையர்கள் 15 பேர் மீது வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த 15 பேரும் ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்...

இந்தியாவில் ‘தப்லீக் ஜமாத்’ அமைப்புக்கு தடை விதிக்க கோரிக்கை!

'தப்லீக் ஜமாத்' அமைப்புக்கு இந்தியாவில் முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ,150 நாடுகளில் பரவியுள்ள 'தப்லீக் ஜமாத்' அமைப்பு...

இங்கிலாந்து பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரான்ஸ்

பிரிட்டனில் ஒமிக்ரோன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. முக்கியமான காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ்...

பூஸ்டர் பெற்றுக்கொண்ட ஐ.நா செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் (Stephane Dujarric) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று...

அவுஸ்ரேலியா பாடசாலை ஒன்றில் விபத்து – ஐவர் பலி

அவுஸ்ரேலியாவின் தாஸ்மேனியாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தின் போது காற்று நிரப்பப்பட்ட விளையாட்டு உபகரணமொன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால் ஐந்து குழந்தைகள் இறந்துள்ளதுள்ளனர். காலை 10 மணியளவில் வீசிய பலத்த...

கொவிட் தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்

நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற...

Latest news

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெற்றது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - - 36 % மொனராகலை - 32 % அனுராதபுரம்...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...

Must read

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா...