follow the truth

follow the truth

June, 30, 2025

உள்நாடு

இலங்கை ரயில்வே தனியார் மயமாக்கப்படாது

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து...

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது. சப்ரகமுவ மாகாண ஆளுநராக முன்னர் கடமையாற்றிய திகிரி கொப்பேகடுவ அண்மையில் இராஜினாமா செய்ததன்...

இங்கிலாந்து – பிரான்ஸ் செல்லவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி பாரிஸ் கிளப்...

04 மாதங்களில் 8,202 வாகன விபத்து

2023 ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தம் 220 மோட்டார் சைக்கிள் சாரதிகள் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் மொத்தம் 709 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...

தேர்தல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார சேவைக்கு 406 புதிய ​வைத்தியர்கள்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் சுகாதார சேவைக்கு புதிதாக 406 வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இதனை...

பாண் கட்டளைச் சட்டம் இரத்து

பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

திக்வெல்லயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

திக்வெல்ல - தெமடபிட்டிய - குமாரதுங்க மாவத்தையில் இன்று(13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் வந்த சிலரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நபர், மாத்தறை...

Latest news

“323 கண்டெய்னர்களின் விவரங்கள் எனக்குத் தெரியும் – அதனை வெளிப்படுத்த எனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படனும்”

சர்ச்சைக்குள்ளான 323 கண்டெய்னர்களின் விடுவிப்பை தொடர்புபடுத்தி இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் வெளியிட்ட கருத்துக்களால் அதற்காக தனது பாதுகாப்பு...

தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி பாரிய எதிர்ப்புப் போராட்டம்

தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் நகரில், பிரதமர் பேதொந்தான் ஷினவத்திரா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் வலியுறுத்தப்பட்ட மிகப்பெரிய எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. காம்போடியாவுடன் நிலவி வரும்...

லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அரசாங்கத்திற்கு ரூ.1.7 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முதலீட்டு சபையின்...

Must read

“323 கண்டெய்னர்களின் விவரங்கள் எனக்குத் தெரியும் – அதனை வெளிப்படுத்த எனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படனும்”

சர்ச்சைக்குள்ளான 323 கண்டெய்னர்களின் விடுவிப்பை தொடர்புபடுத்தி இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி பாரிய எதிர்ப்புப் போராட்டம்

தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் நகரில், பிரதமர் பேதொந்தான் ஷினவத்திரா தலைமையிலான அரசாங்கத்திற்கு...