follow the truth

follow the truth

June, 21, 2025

உள்நாடு

இன்று முதல் பிஸ்கட் விலைகள் குறைவு

இன்று (22) முதல் பிஸ்கட் விலையை 8% மற்றும் 15% குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய விலையின் கீழ் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

ஜெரோம் மன்னிப்பு கேட்டாலும் விசாரணை தொடரும்

புத்தர் மற்றும் ஏனைய மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (22) இடம்பெற்ற...

“தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் இனவாதத்தை விதைத்து ஆட்சிக்கு வர முயற்சி”

சகல துறைகளிலும் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இனவாதத்தை விதைத்து ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்று (21)...

மே 9 குறித்து விசாரணை கோரிய மனு மீளப்பெற்றது

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட குழுவினரால்...

தனது உயிருக்கு அச்சுறுத்தல் – டிரான் அலஸ்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள்...

கடவுச்சீட்டு பெற உள்ளவர்களுக்கான விசேட அறிவித்தல்

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு வரும் அனைவருக்கும் எந்தவித அசௌகரியமும் இன்றி தேவையான சேவையை வழங்குவதற்கு இதுவரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று...

கோரிக்கைகள் 9 இனை முன்வைத்து கோரி மீண்டும் பணிப்புறக்கணிப்பு

இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகள் நாளை சுகயீன விடுமுறையில் சென்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பதவி உயர்வு, சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 09 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு...

“என்னை சிறகுகள் இல்லாமல் பறக்கச் சொல்கிறார்கள்..”

"சிறகு இல்லாமல் பறக்கச் சொல்கிறார்கள், ஆனால் நான் 2030 இல் சூரிய மின்சாரத்தில் இயங்கும் பொது போக்குவரத்து சேவையை தொடங்குவேன்" என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பசறை பல்கஹதென்ன ஊவா முகாமைத்துவ...

Latest news

யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களை தேடி நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் யாசகம் கேட்பது மற்றும் பொருட்களை விற்பனை செய்வது போன்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி கடந்த வியாழக்கிழமை (19) நாடளாவிய ரீதியில் விசேட...

UNICEF பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிய கலாநிதி ரஜினி அமர சூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche...

வாகனங்களில் தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் நடவடிக்கை ஜூலை முதல் ஆரம்பம்

அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான...

Must read

யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களை தேடி நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் யாசகம் கேட்பது மற்றும் பொருட்களை விற்பனை செய்வது போன்ற...

UNICEF பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிய கலாநிதி...