follow the truth

follow the truth

June, 20, 2025

உள்நாடு

2024ல் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகள் ஒரே வருடத்தில் நடத்த திட்டம்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 7800 கல்லூரி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தர...

அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடவுள்ளது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன. இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி...

கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் அரசாங்கம் மக்களை முட்டாளாக்கி வருகிறது

தற்போதைய அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு போர்வையில் அது குறித்து மும்முரமாக பேசி, இந்நாட்டு மக்களை மீண்டும் முட்டாளாக்கி, ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இலங்கை வங்கி பிரதிநிதிகள் குழுவுடன் இன்று (18) இடம்பெற்ற...

பல மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அவதானம்”...

சிறுவர் கடத்தல் குழு தொடர்பான பதிவு ‘போலியானது’

சிறுவர்களைக் கடத்த முற்பட்ட குழுக்கள் தொடர்பாக அக்மீமன பொலிஸார் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகப் பதிவு தொடர்பில் பொலிஸ் இன்று (18) விளக்கம் அளித்துள்ளது. அக்மீமன பொலிஸாரினால் அவ்வாறான எந்தவொரு பொது அறிவித்தலையும் வெளியிடவில்லை...

ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு உயர்நீதிமன்ரில் மனு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பூஜ்ய எல்லே குணவம்ச...

16 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிப்பு

டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஷீஷா இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் நிகொடின் அடங்கிய போதைப்பொருள் தொகையை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 8,000 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருளின் பெறுமதி 164 மில்லியன்...

கடவுச்சீட்டு வழங்க புதிய முறைமை அறிமுகம்

கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறைமையை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்த குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தராமல் விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்று...

Latest news

தேசபந்து மீதான விசாரணையில் இதுவரை 28 அரச தரப்பு சாட்சியளர்கள் சாட்சியளிப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரச தரப்பு சாட்சிகளாக சுமார் 28...

துசித ஹல்லோலுவவுக்கு பிணை

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. எனினும், இன்று...

சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்திருக்கும் நாடு

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில்...

Must read

தேசபந்து மீதான விசாரணையில் இதுவரை 28 அரச தரப்பு சாட்சியளர்கள் சாட்சியளிப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக...

துசித ஹல்லோலுவவுக்கு பிணை

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின்...