உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் தொகுதிகளுக்கு அண்மித்த பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி வழங்கும் சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என பிரதமரும் பொது நிர்வாக அமைச்சருமான...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.
அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை...
கோட்டை மற்றும் கடுவெல நகர சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களுக்கு இன்று இரவு 9 மணி வரைக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி,...
கொவிட் தொற்றுக் காலங்களில் முஸ்லிம் மரணங்களை கட்டாயமாக எரித்தமையானது இலக்கணப்படி தவறு என தான் ஏற்றுக் கொள்வதாக இந்நாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பாராளுமன்ற...
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், விவசாயத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கும் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில்...
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவான நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பாராளுமன்ற விவாதம் மூன்றாவது...
காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 26ஆம் திகதி வரையான நான்கு மாதங்களில் 19 எலிக்காய்ச்சல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காலி மாவட்ட தொற்று...
கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 29ஆம் திகதி 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொலன்னாவ மாநகர...
மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...
கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச்...