follow the truth

follow the truth

June, 8, 2025

உள்நாடு

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம்

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட...

ரயில் நிலையங்களுக்கு அருகில் முச்சக்கரவண்டி வேலைத்திட்டம்

சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கு புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டிகளை வாடகைக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இதனை முன்னோடித்திட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து...

கொரியாவில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு

கொரியாவில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பிற்கான எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (26)...

RM Parks-Shell எரிபொருள் செயற்பாடுகள் ஜூனில் ஆரம்பிக்க தீர்மானம்

அமெரிக்காவின் RM Parks-Shell நிறுவனத்துடன் இலங்கையில் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானமொன்று எட்டப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் RM Parks-Shell நிறுவனத்துடன் இணைய வழியில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அதன்படி, மே மாத...

ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

மட்டக்ககுளி, மோதரை மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு...

மருதானையில் ரயில் தடம்புரள்வு

மருதானை புகையிரத நிலையத்தில் 8 ஆவது புகையிரத மேடைக்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டமையினால் களனிவழி புகையிரத சேவைகள் தாமதம் ஏற்படக்கூடும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் முதலாவது வாகன தரிப்பிடம் திறப்பு

தினமும் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல அடுக்கு வாகன தரிப்பிடங்கள் நான்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. நகர அபிவிருத்தி மற்றும்...

சவூதியின் உதவியுடன் 13 இலங்கையர்கள் சூடானிலிருந்து வெளியேற்றம்

சூடான் குடியரசில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் முதன்மையான அக்கறையாகும். சூடானில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமையை இலங்கை தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை வெளியேற்றுவதற்காக இந்திய...

Latest news

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

Must read

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...