follow the truth

follow the truth

June, 8, 2025

உள்நாடு

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்துதல் மற்றும் பொலிஸ் விசாரணையில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துதல் தொடர்பான தகவல்கள் தொடர்பில் உண்மைகளை தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்...

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டை

பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கையர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு...

எரிபொருள் கோட்டா அளவு மாற்றமின்றி தொடரும்

கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலத்தையொட்டி கடந்த 4...

நாளை முதல் டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்

மேல் மாகாணத்தில் நாளை(26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 17,728 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

வெளிநாடு சென்று இலங்கை வந்தவர்களுக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து மீண்டும் தொழில் தொடங்கும் நபர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (25) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு...

சாதாரண தர பரீட்சை திகதியில் எந்த மாற்றமும் இல்லை

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (25) கேட்கப்பட்ட கேள்விக்கு...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவைக்கு

ஜனாதிபதியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரிடம் அமைச்சர் டிரன் அலஸ் கையளித்துள்ளார்.

பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பிலான தீர்மானம் இன்று

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக இன்று (25) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களின் பிரச்சினைக்கு...

Latest news

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

Must read

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...