ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்டுள்ள நிதி வசதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர்...
சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட தற்போதைய பரிசோதனைகளின் படி, நாட்டில் தற்போது லிஸ்டீரியோசிஸ் தொற்றுநோய் இல்லை என்றும், அது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்...
இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அங்கீகாரத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
"ஒரு சிறந்த செய்தி & பொருளாதார மீட்சிக்கான பாதையில் ஒரு முக்கியமான படி" என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தனது...
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல் பிஎல்சி ஆகிய இரண்டு நிறுவனங்களும் அரசாங்கத்தின் கொள்கை முடிவிற்கு இணங்க அரசாங்கத்தின் பங்கு உரிமையை விற்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்...
தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும் ஏனைய அச்சிடும் பணிகளுக்காகவும் கடனாகப் பெறப்பட்ட காகிதம் மற்றும் உபகரணங்களுக்கான பணத்தை செலுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் காகிதம் மற்றும் உபகரணங்களை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என அரச அச்சக அலுவலகத்தின்...
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பு அரசியல் வேறுபாடுகள் இன்றி பாராட்டப்பட வேண்டியது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாக்கி (Masahiro...
அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று (21) மீண்டும் கூடவுள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான குழு நேற்று தற்காலிக தலைவர் ஒருவரின் கீழ் கூடி நிறைவேற்ற முடியாத சில சட்டமூலங்களை இன்று மீள்பரிசீலனை செய்ய...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...