சகல மத வழிபாட்டு தளங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நீண்ட கால நிவாரண திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அரச...
கடந்த 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார்.
இதன்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார்
அத்துடன்...
2022 ஜூலை வரை அரசாங்க குடியிருப்பில் வசிக்கும் 76 அமைச்சர்கள் பதினோரு கோடியே 8 லட்சம் ரூபாய் தண்ணீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், இந்த கட்டணங்களை அவர்கள் முப்பது நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால்....
நிலவும் பொருளாதார நெருக்கடியில் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாததன் காரணமாக முன்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமப்படுகின்றனர். நகர்புறங்களை...
நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முதன் முறையாக இன்று நடைபெறுவுள்ளது.
இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் zoom தொழில்நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச...
தற்போது, நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என்று லிட்ரோ...
மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் வாகன...
அடுத்த 48 மணி நேரத்திற்குள் போதுமான உதவி கிடைக்காவிட்டால், காஸா பகுதியில் உள்ள 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. உதவி நிறுவனத்தின்...
நேற்று (20) இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைந்தது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம்...