follow the truth

follow the truth

June, 27, 2025

உள்நாடு

கிளைபோசேட் மீதான தடையை நீக்க விவசாய அமைச்சு தயார்!

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள கிளைபோசேட் களைக்கொல்லி மீதான தடையை தளர்த்துவதற்கு விவசாய அமைச்சு தயாராகவுள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சில் நடைபெற்ற இலங்கை...

இலங்கையின் கடன் தொடர்பில் IMF தலைவர்

இலங்கை உட்பட பல நாடுகளின் கடன், நல்ல நிலையில் இல்லை என சர்வதேச நாணய நிதியம்(IMF) சுட்டிக்காட்டியுள்ளது. நெதர்லாந்தில் இடம்பெறும் ஆபிரிக்க மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை...

குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்பு! – சஜித்

நாட்டில் இன்று குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் , யுனிசெப் உட்பட பல அமைப்புகள் நாட்டின் போசாக்கு மட்டம் தொடர்பில் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் இன்றைய...

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாரிஸ் சமுதாயத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிதி உத்தரவாதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, உலக வங்கி,...

வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான ஆர்வம் அதிகரிப்பு

வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இலங்கையர்களிடம் காணப்படும் ஆர்வம் அதிகரித்து வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772 பேர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து நாட்டிலிருந்து சென்றுள்ளதாக பணியகத்தின் ஊடகப்...

குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை!

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக நன்கொடையாளர்களிடம் உதவி கோரப்படுவதாக மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சந்துஷ் சேனாபதி தெரிவித்துள்ளார். சிறுவர்களின் உணவில்...

110க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

தற்போது பற்றாக்குறையாக உள்ள 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசர கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அவற்றில் எக்ஸ்ரே படங்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். அவசர...

கோதுமை மா தட்டுப்பாடு 15ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும்?

தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு, எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர், முடிவுக்கு வரும் என நம்பிக்கை கொள்வதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. துருக்கியிலிருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக...

Latest news

மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்...

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.  இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த...

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள்...

Must read

மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும்...

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா....