follow the truth

follow the truth

May, 14, 2025

உள்நாடு

பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ள போர்ட் சிட்டி

இந்த வருடத்திற்குள் கொழும்பு துறைமுக நகரத்தை பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுக நகரம் என்பது தற்போதுள்ள கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் விஸ்தரிப்பாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு புத்தம் புதிய நகர...

உணவு பொதியின் விலை அதிகரிப்பு

நாட்டில் சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, உணவு பொதி , தேநீர் , கொத்து, ஃப்ரைட் ரைஸ்,உள்ளிட்டவற்றின் விலைகளை 10 ரூபாயால் அதிகரிக்க...

பால்மா இன்று முதல் புதிய விலையில் விற்பனை

துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை இன்று(11) முதல், புதிய விலையில் சந்தையில் விற்பனைக்கு விட முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு கிலோ கிராம்...

இலங்கை குறித்து இந்திய புலனாய்வு அமைப்புக்கள் கவலை

இலங்கையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. தி இந்து நாளிதழின் படி இலங்கையில் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா தவறிய பிறகு, புலம்பெயர் தமிழர்கள் சிலர்...

சீமெந்தின் விலையும் அதிகரித்தது

நேற்று முதல் அமுலாகும் வகையில் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு சிமெண்ட் மூடையின் புதிய விலை 1,098 ரூபாவாக அதிகரிப்பட்டுள்ளது.  

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன அதற்கமைய 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 5 கிலோ எரிவாயுவின் விலை 393 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயுவின்...

தான் சிறப்பு விமானத்தில் செல்லவில்லை : நாமல் ராஜபக்ச

கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் தான் பயணித்ததாக கூறப்படும் விமர்சனங்களை அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார். கென்ய தலைநகருக்கு தான் திட்டமிட்ட விமானத்தில் பயணம் செய்ததாகவும் அது சிறப்பு விமானம் அல்ல என்றும் அவர் கூறினார். நாமல்...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Latest news

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நாளை (15) ஏளமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும்...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போர்...

Must read

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...