follow the truth

follow the truth

May, 12, 2025

உள்நாடு

18 -30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று  முதல் மாவட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

மேலும் 2,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,773 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 446,903 ஆக...

சிறையிலுள்ள ரிஷாட்டிடமிருந்து கையடக்க தொலைபேசி மீட்பு

மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க  தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு...

ஒக்ஸி மீட்டருக்கு நிர்ணய விலை அறிவிப்பு

ஒக்சிமீட்டர் ஒன்றின் ஆகக்கூடிய விலை 3000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் வெவ்வேறு விலைகளில் ஒக்சிமீட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள்...

ஆயுர்வேத மருந்துகள் வீடுகளுக்கு விநியோகம் [VIDEO]

மேல்மாகாண ஆயுர்வேத திணைக்களம் தற்போது கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் முதற்கட்டமாக பொதுமக்களை கொவிட்- 19 தடுப்பு நோய்களுக்கான அறிவூட்டல்களை வழங்குவதோடு இந்த கால கட்டத்தில் அவர்களது...

அடுத்தவார பாராளுமன்ற அமர்வுகளுக்காக திகதி தீர்மானம்

பாராளுமன்ற அமர்வுகளை அடுத்த வாரம் மாத்திரம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (02) தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கை உட்பட 3 நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

தெற்காசிய வலயத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை உட்பட மூன்று நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தின் இறுதிப்...

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் குறுந்தகவல் சேவை தென் மாகாணத்திலும்

கொவிட் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட, "1904" குறுஞ்செய்திச் சேவை வேலைத்திட்டமானது இன்று (02) முதல் தென் மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...

Latest news

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு...

Must read

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை,...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில்...