follow the truth

follow the truth

August, 3, 2025

உள்நாடு

கண்டி நகருக்கு செல்லும் மக்களுக்கான விஷேட அறிவிப்பு

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்ட...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் பலி, நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில், அதிவேக நெடுஞ்சாலையின் 175ஆவது கிலோமீட்டர் குறியீட்டுக்கு அருகாமையில் இடம்பெற்றது....

மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மேலதிக 30 நிமிடங்களுக்கும் மேலதிக சம்பளம் வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் இலங்கை சுயாதீன...

பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு: ஜோசப் ஸ்டாலின்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், பாடசாலைகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களுக்கு உயர்த்தப்படும் என்றும், 08 பாடங்கள் கொண்ட தற்போதைய பாடத்திட்டம்...

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். அதன்படி, அவர்...

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, பொலிஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய சிசிடிவி காணொளியை மையமாகக் கொண்டு,...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இந்தப் பதவியை வகித்த கர்னல் நலின் ஹேரத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் இந்தப்...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...