follow the truth

follow the truth

May, 20, 2025

பொலிட்டிக்கல் மேனியா

“இந்தியாவுடன் இருந்த பகை இப்போது இல்லை”

வரலாற்றில் இந்தியாவுடன் எதிர்ப்பு இருந்தபோதிலும், இப்போது அது மறைந்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத்...

“பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்கிறேன்”

பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்க வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாக நேற்று (05) மத்துகமவில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் உரையாற்றிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். அந்தக் கட்சி உறுப்பினர்கள்...

“ரணில் கல்நெஞ்சக்காரர்”

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏழை மக்கள் மீது அக்கறை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க கல்நெஞ்சமாக அவர் நடந்துகொள்வதாகவும் தனது குலத்தவர்கள் மற்றும் முதலாளித்துவ...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு சாத்தியமில்லை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதி தரப்பு பசில் ராஜபக்ஷ தரப்பிற்கு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று...

மே பேரணிக்கு பாண் எடுத்தவர்கள் பேக்கரிக்கு இன்னும் கடனாம்

எதிர்க்கட்சி அரசியல் கட்சியின் தென் மாகாணத்தின் முக்கிய நகரமொன்றில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரக்வானா தொகுதியைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு காலை உணவுக்காக எடுக்கப்பட்ட 100 பாண்களுக்கான பணம்...

14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள...

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் 15 பேர் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க சுமார் 10-15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டமூலத்தை அடுத்த வாரம்...

பொஹட்டுவ மற்றும் ஐ.தே.கட்சிக்கு மோடி அழைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொண்டு...

Latest news

யுத்தத்தினால் அங்கவீனமடைந்த வீரர்களின் பயனுக்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக இயங்கிவரும் பராமரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 05 வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு...

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. "அமைச்சர் பாதைகளை புணரமைக்கப் போகிறாராம். பாலத்தினை எப்படி...

சரித் அசலங்கவிற்கு IPL வரம்

இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் சரித் அசலங்கவிற்கு இந்தியம் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7.5 மில்லியன்...

Must read

யுத்தத்தினால் அங்கவீனமடைந்த வீரர்களின் பயனுக்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை...

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும்...