follow the truth

follow the truth

May, 15, 2025

பொலிட்டிக்கல் மேனியா

சாந்த பண்டாரவுக்கு பொஹட்டுவயில் இருந்து புதிய பட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பொஹொட்டுவவில் இணைந்து கொண்ட ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தொகுதியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து அவர் அண்மையில் நியமனக்...

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதில் அரசியல்வாதி ஒருவர் ஈடுபட்டிருந்த நிறுவனம் அம்பலம்

இந்த நாட்டிலுள்ள மருந்துகள் விநியோகஸ்தர்களில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனமே சுகாதார அமைச்சுக்கு அதிகளவான குறைபாடுள்ள மருந்துகளை வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதன்படி, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மருந்துகளில் 10% -...

சாம்பலில் இருந்து எழுந்தோம்.. எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்..

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எழுபது சதவீத தொகுதிகளை உருவாக்கி முடித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன பொல்கஹவெல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

அவுஸ்திரேலியா செல்ல கிரிக்கெட் வாரியம் 100 ரூபாயை செலவிட்டது.. அதை செலுத்த நான் தயார்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை காண தனது சொந்த செலவில் சென்றதாக நடிகை ஷலனி தாரகா கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் கிரிக்கெட் அமைப்பின் மூலம் தனக்கு ஸ்பான்சர்ஷிப் கடிதம் கிடைத்ததை ஒப்புக்கொண்டார். கிரிக்கெட்...

பாடசாலையில் மாணவியின் ஆவி – உண்மை நிலையினை வெளிப்படுத்த கோரிக்கை

பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக எழுந்துள்ள நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அந்த பாடசாலையில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவர் கடந்த கொரோனா வைரஸால்...

நாயாக தன்னை மாற்றிய இளைஞன்

டோகோ என்ற ஜப்பானியர் 2 மில்லியன் ஜப்பானிய யென்களை செலவழித்து தன்னை (46 இலட்சம் இலங்கை ரூபா) நாயாக மாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாயாக இருப்பது தனது வாழ்க்கையில் ஒரு கனவு என்று...

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளர் ரணில்

அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...

மண்டியிட்ட பசில், ஜனாதிபதி சொல்வது போல் செய்யவும் தயார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள்...

Latest news

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...