இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதன் மூலம் தேவையற்ற இலாபம் ஈட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை...
அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரத்தினக்கல் மற்றும்...
சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் உண்மையான தகவல்களை முன்வைத்திருந்தால் அதற்கு அடிபணியுமாறு கோர வேண்டும் என கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
இல்லை என்றால் பதவி நீக்க வேண்டும்...
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாக தெரிவித்து லஞ்சம், ஊழல்...
உலக உணவுத் திட்டத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்ட 1300 மில்லியன் டொலர்கள் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கூட்டும்போது அது ரணிலின் வரவு செலவுத் திட்டத்திற்கு சமம் எனவும் தேசிய...
விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் விவசாய நிலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்டத் தடையில்லை என விவசாய அமைச்சர் லால் காந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சினையை அவசரமாக தீர்த்து வைப்போம் என...
இலங்கையில் கடந்த சில வருடங்களாக பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே குறிப்பிடுகின்றார்.
திருமணமும் குறைந்துள்ளதாகவும், திருமணத்திற்குப் பிறகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில தசாப்தங்களாக இந்நாட்டில்...
பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு...