follow the truth

follow the truth

May, 11, 2025

பொலிட்டிக்கல் மேனியா

சஜித்துக்கு எதிராக ஹக்கீம் நீதிமன்றுக்கு.. தேசியப்பட்டியலுக்கு தடை உத்தரவு…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு பெயர்களை அனுப்புவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த...

சர்ச்சைகளுக்கு தீர்வு.. சபாநாயகர் விசேட அறிக்கை..

சபாநாயகர் அசோக ரன்வல எதிர்வரும் 17ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கூடவிருந்த பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள...

“வன விலங்குகளை கொல்ல வேண்டும் என்று நான் கூறவில்லை” – லால் காந்த

வன விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுப்பதற்காக ஒவ்வொரு கிராமிய சேவைக் களத்திலும் விவசாய சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட பிரிவை நிறுவ கண்டி ஒருங்கிணைப்புக் குழு...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? : இன்னும் இரு வாரங்கள் காலக்கெடு

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அல்லது சபாநாயகர் விளக்கம்...

மஹிந்தவின் மெய்ப்பாதுகாவலர்கள் 116 பேர் பொது பொலிஸ் சேவைக்கு

ஓய்வுபெற்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலக்கம் 05 இல் கடமையாற்றிய 116 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 07 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளடங்குகின்றனர். இங்கு நான்கு...

மின்சார சபை ஊழியர்களுக்கு கிறிஸ்மஸ் போனஸ் வழங்கினால் மின்வெட்டு…

இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தில் மீதியை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கினால், ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாதங்களுக்கு மின்சார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க முடியாது என இலங்கை...

‘அசோக ரன்வல’ எங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை.. ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகம் அறிவிப்பு

முன்பை விட இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். பல மாற்றங்களுடன் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வந்த இந்த குழு பற்றி நிறைய பேர் பேசினர்.. இவர்களில் சபாநாயகர் அசோக ரன்வல இன்னொரு விசேடமானவர்.. எனினும்...

“சபாநாயகரின் கல்வித் தகுதி தொடர்பில் சபாநாயகர் சரியான நேரத்தில் பதிலளிப்பார்”

சபாநாயகரின் கல்வித் தகுதி தொடர்பில் சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு சபாநாயகரின் முறையான அறிக்கையின் பின்னர் பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை...

Latest news

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...