இலங்கையின் உற்சாகமான கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு மத்தியில், அண்மைக்காலமாக ஒரு நிகழ்வு குறிப்பாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்வுதான் அசத்தலான 'Coke Kottu Beat Party'. இது Coca-Cola நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற...
Haycarb PLC, அதிக மதிப்புள்ள தேங்காய் ஓட்டிலுள்ள செயற்பாட்டு கார்பன் தயாரிப்பில் உலகளாவிய முன்னணியிலும் மற்றும் Hayleys PLC குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாகவும் உள்ளதுடன் அதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவை ஒட்டி "ACTIVATE"...
450 கிராம் பாண் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 100 ரூபாவாக குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
விதிக்கப்பட்டுள்ள பல வகையான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து தலையிட்டால், ஒரு பாணின்...
தற்போது உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவை குறைந்துள்ளதாக பொது வர்த்தக குழு அல்லது கூட்டுறவு குழுவில் தெரியவந்துள்ளது.
தேயிலை வாரிய அதிகாரிகள் நேற்று கோப குழு முன் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
TikTok இன் நடன சமூகம் ஒரு அற்புதமான இடமாகும், அங்கு திறமையான நடனக்காரர்கள் தங்கள் திறமைகளை உலகிற்குக் காட்டலாம் மற்றும் புதிய கலாச்சாரங்களையும் பாணிகளையும் கற்றுக்கொள்ளலாம். சமூகம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் மற்றும்...
01 ஏப்ரல் 2025 வரை எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) ஒழிப்பை ஒத்திவைக்க அண்மையில் அமைச்சரவை எடுத்த முடிவிற்கு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளது.
SVAT ஒழிப்பை...
இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38...
இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளர்களில் ஒருவரான Hayleys Fabric PLC, தொழில்துறை கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களாக மாற்ற மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் Pro Green Laboratories உடன் கைகோர்த்துள்ளது.
FaBriEco ஒத்துழைப்பின் நோக்கம்,...
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின...
இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல்...
பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து...