கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள்...
சந்தையில் கேரட் மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிலையங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 300 முதல் 350 ரூபா...
தென்மேற்கு ஆசியாவிற்கான Franchise Operations (SWA) துணைத் தலைவராக அஜய் விஜய் பதிஜாவை நியமித்துள்ளதாக Coca-Cola இந்தியா அறிவித்துள்ளது. Coca-Cola நிறுவனத்துடனான அஜய்யின் விரிவான வாழ்க்கைப் பயணம் சுமார் 24 ஆண்டுகள் ஆகும்....
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்நாட்டின் ஆடை ஏற்றுமதியில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையை சமாளித்து புதிய உத்திகள் மூலம் தீர்வுகளை வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த ஆடைச்...
எதிர்கால வீட்டு உரிமையாளர்களுக்கு கவர்ச்சிகரமான நிதி தீர்வுகளை வழங்க Prime Group உடன் இணையும் HNB
ரியல் எஸ்டேட் துறையை புத்துயிர் பெறச் செய்வதற்கும், புத்துயிர் பெறுவதற்கும் உழைத்து வரும் இலங்கையின் முன்னணி தனியார்...
இலங்கையின் உணவு மற்றும் கலாசாரத்தை அதன் புகழ்பெற்ற Coke Kottu Beat Party மூலம் சுவாரஷ்யமான தளத்தை உருவாக்கும் முகமாக ஜூலை 01 ஆம் திகதி மாத்தறை மஹிந்த விஜேசேகர விளையாட்டரங்கில் இசை...
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரை 714,598 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் (2022)...
ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றார்.
விமான நிலையத்தின் தற்போதைய சூழலையும்,...
2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று...
அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக கடந்த ஜனவரி...