இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இலங்கை அணியின் இன்னிங்ஸின் நான்காவது விக்கெட்டாக தினேஷ் சந்திமாலை வெளியேற்றுவதில் நியூசிலாந்து அணித்தலைவர் சவுதி வெற்றிபெற்றார்.
சந்திமால்...
உலகின் முதல்தர நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி குறித்து வெளியாகியுள்ள செய்தி ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.
அவரது மனைவி Antonella Roccuzzo குடும்பத்திற்கு சொந்தமான ரொசாரியோவில் (Rosario) உள்ள...
கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக சார்மைன் குரூக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்ணும் வெள்ளையினத்தவரல்லாத முதல் நபரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த நிக் பொன்ட்டிஸ் கடந்த...
2023-2025 காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள SLC தேர்தலுக்கான வேட்புமனுக்களை இலங்கை கிரிக்கெட் (SLC) தேர்தல் குழு இன்று பெற்றுக்கொண்டது.
இலங்கை கிரிக்கெட் தனது அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துவதற்கு...
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த "தி பெஸ்ட்" கால்பந்து விருது வழங்கும் விழாவில் அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
அர்ஜென்டினாவின்...
கிரிக்கெட் யாப்பை திருத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட சுயாதீன விசேட குழுவில் இருந்து பர்வீஸ் மஹ்ரூப் விலகியுள்ளார்.
யாப்பு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு போதிய அனுபவம் இன்மையால் அது தொடர்பில் அமைச்சருக்கு அறிவித்துவிட்டு...
இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நியூசிலாந்து நோக்கி புறப்பட்டது.
இலங்கை அணியானது 02 டெஸ்ட் போட்டிகள், 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 03 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் இரு நாடுகளுக்குமிடையில்...
மகளிர் 20-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்க மகளிர் அணி தகுதி பெற்றது.
நேற்று (24) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததை அடுத்து.
ஐசிசி...
ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய...
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள...
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....