இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல்...
லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டி 2 வது முறையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த தொடர் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம்...
ஐபிஎல் தொடரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வீரரான நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அவர் தற்போது ஐக்கிய அரபு...
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 31 ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது.
இலங்கை நேரப்படி அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான...
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சென்னை...
14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.
14ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமானது.
மே மாதம் 2ஆம் திகதி 29...
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து தொடரை இரத்து செய்து நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.
பாகிஸ்தான் சென்றுள்ள...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இருபது20 கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை அடுத்து இவ்வாறு தலைவர்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...