follow the truth

follow the truth

May, 3, 2024

விளையாட்டு

ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய நேபாள வீரர்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமீயர் கிண்ணத்திற்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்துவருகிறது. இதில் அல் அமிராட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கட்டார் அணிகள் மோதின. நாணய...

IPL 2024 – 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற...

IPL 2024 : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை...

ரஷீத் கானை புகழும் கவாஸ்கர்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் உலகின் தலைசிறந்த டி20 பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். உலகளவில் நடைபெறும் பெரும்பாலான தொழில்முறையான டி20 லீக்கில் விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி...

வனிந்துவுக்கு பதிலாக விஜயகாந்த்

வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக இலங்கையின் இளம் கிரிக்கட் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் அணியில் இடம்பிடித்துள்ளதாக...

2024 LPL போட்டி அட்டவணை வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ஜீலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் போட்டிக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.  

மேற்கத்திய நாடுகளில் கிரிக்கெட்டை சரிப்படுத்த இலங்கையருக்கு பெரும் பொறுப்பு

மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ரமேஷ் சுபசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் நியூசிலாந்து கிரிக்கெட் மேம்பாட்டு திட்டத்தில் தலைமை பயிற்சியாளராகவும் திறமை...

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய வனிந்து

இலங்கை இருபதுக்கு இருபது அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இவ்வருட ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எழுத்துமூல...

Latest news

வெப்ப காலநிலை மே நடுப்பகுதி வரை நீடிக்கும்

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு காற்று நீரோட்டங்கள்...

மருத்துவபீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

மருத்துவபீட மாணவர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகில் உள்ள அனகாரிக தர்மபால மாவத்தை வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்...

காஸா சிறுவர் நிதியம் – மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபா அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ள நிலையில் அதற்கான காலோலை இன்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...

Must read

வெப்ப காலநிலை மே நடுப்பகுதி வரை நீடிக்கும்

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகமாக இருக்கும்...

மருத்துவபீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

மருத்துவபீட மாணவர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகில்...