follow the truth

follow the truth

May, 6, 2025

விளையாட்டு

இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி- நுழைவுச்சீட்டு விபரம் அறிவிப்பு

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன இதன்படி, www.srilankacricket.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக நுழைவுச்சீட்டுக்களை இணையத்தில் பெற்றுக்...

2வது தடவையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, இரண்டாவது தடவையாகவும் Hong Kong Sixes கிரிக்கெட் தொடரின் கிண்ணத்தை கைப்பற்றியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல...

மதீஷ தொடர்ந்தும் CSK அணியில்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அவரை வீரர்கள் ஏலத்தில் விடாமல் சிஎஸ்கே அணியில் தக்க வைத்துக் கொள்ள அந்த அணியின்...

மீண்டும் களமிறங்கும் தோனி – CSKவில் தக்க வைக்கப்பட்ட 5 வீரர்கள்

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் தோனி தொடர்வதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை அணியில் ஜடேஜா, ருத்துராஜ், பதிரன, ஷிவம் டுபே தக்க...

தரவரிசையில் தமது நிலைகளைத் தக்க வைத்துக் கொண்ட பெத்தும் – சரித்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஐசிசியின் சமீபத்திய ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையை அறிவித்துள்ளது. அங்கு, சரித் அசலங்க மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் தங்கள் நிலைகளை தக்க வைத்துக் கொண்டனர். பெத்தும் தரவரிசையில் 07வது இடத்தில் தொடர்ந்தும்...

மீண்டும் RCB அணி தலைவராகும் விராட் கோலி?

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்பார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விராட் கோலியும், பெங்களூரு...

ஐபிஎல் 2025 | பெங்களூர் அணியினை வழிநடத்தும் கோஹ்லி

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஐபிஎல் போட்டியில் அந்த அணியின் கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் இருந்தார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெளியில் மேற்கொள்ளும் முக்கிய...

Latest news

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றப்...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த 2 சந்தேகநபர்களும்...

Must read

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள்...