2024 ஆம் ஆண்டு மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷில் நடத்துவதில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி தற்போது உலக கிண்ணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் மிலன்...
கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் போட்டியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட டெஸ்ட் போட்டி 2027ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஆஸ்திரேலியா அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே ஆகும்.
அதன்படி 2027ஆம் ஆண்டு மார்ச்...
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன் மறு அறிவித்தல் வரை இந்த தடை...
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத்...
பெண்கள் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையாக திகழும் இலங்கை அணித்தலைவி சமரி அதபத்து, அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கின் (WBBL) அடுத்த 3 சீசன்களுக்கான சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்கு...
ஐசிசி டி20 உலகக்கிண்ண தொடருக்கு பின் இந்திய அணி விளையாடிய சிம்பாப்வே டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
ஜஸ்பிரிட் பும்ராவுக்கு...
நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...