இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி தற்போது பங்களாதேஷின் சிட்டகாங்கில் நடைபெற்று வருகின்றது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 235 ஓட்டங்களை...
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது...
இலங்கை - பங்களாதேஷ் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மற்றுமொரு பலம் வாய்ந்த வீரரை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் காயம் காரணமாக...
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க காயம் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக இலங்கை...
இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் (17) 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும்...
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது.
இதன்படி, கிரிக்கெட் தொடரை இந்தியா...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள...
கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான...