follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1உள்ளாட்சித் தேர்தல் - கட்டுப்பணத்தை மீள செலுத்துதல் தொடர்பான அறிவித்தல்

உள்ளாட்சித் தேர்தல் – கட்டுப்பணத்தை மீள செலுத்துதல் தொடர்பான அறிவித்தல்

Published on

2023 ஆம் ஆண்டில் நடாத்தப்படவிருந்த ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களால் வைப்புச் செய்யப்பட்ட வைப்புப் தொகையை திரும்பப் பெற, எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

May be an image of text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...