follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1உள்ளாட்சித் தேர்தல் - கட்டுப்பணத்தை மீள செலுத்துதல் தொடர்பான அறிவித்தல்

உள்ளாட்சித் தேர்தல் – கட்டுப்பணத்தை மீள செலுத்துதல் தொடர்பான அறிவித்தல்

Published on

2023 ஆம் ஆண்டில் நடாத்தப்படவிருந்த ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களால் வைப்புச் செய்யப்பட்ட வைப்புப் தொகையை திரும்பப் பெற, எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

May be an image of text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...