follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுசமன் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

சமன் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

Published on

சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பாகத் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதெனத் தீர்ப்பளிக்கக் கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இன்றைய தினம் நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...