சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் நாளை(06) முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்த போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.