follow the truth

follow the truth

July, 19, 2025
HomeTOP1ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

Published on

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமர்ப்பித்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ருவன்வெல்ல பகுதியில் போக்குவரத்து மட்டு

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடன்வல ஸ்வர்ண வாலுகாராம விகாரையில் வருடாந்திர எசல பெரஹெர இன்று (19) இரவு 10...

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும்...

விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்கவிடுவதற்கு எதிராக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை...