follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Published on

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்வரும் திங்கட்கிழமை (8), மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்விஜயம், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற உள்ளது.

இதன்போது, பொருளாதாரம், சுற்றுலா, இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் முழுமையான திட்டவட்டக் கட்டமைப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...