follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுபகலுணவை இடைநிறுத்தும் கோரிக்கை செயற்படுத்தப்படும் - சபாநாயகர்

பகலுணவை இடைநிறுத்தும் கோரிக்கை செயற்படுத்தப்படும் – சபாநாயகர்

Published on

பாராளுமன்றில் வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை செயற்படுத்தப்படும் எனவும் ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு குறித்து கட்சி தலைவர் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு பாராளுமன்றினால் வழங்கப்படும் பகலுணவை இடைநிறுத்துமாறு விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்கோரிக்கை செயற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...