follow the truth

follow the truth

January, 20, 2025
Homeஉள்நாடுஇலங்கை - இந்தியா விமான சேவை மீள ஆரம்பம்

இலங்கை – இந்தியா விமான சேவை மீள ஆரம்பம்

Published on

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய அட்டவணையின் பிரகாரம், மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு 4 விமானப் போக்குவரத்து சேவைகளை செயற்படுத்தவுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் தெரிவிக்கின்றது.

மேலும், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இடையே வாரத்திற்கு ஒரு விமான சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய சுற்றுலா பயணிகளை, முழுமையான சுகாதார வழிமுறைகளின் கீழ் அழைத்து வர இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி கையிருப்பில்.. – ஜனாதிபதி

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில்...

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிக் கிரியைகள் இன்று

உயிரிழந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிக் கிரியைகள் இன்று (20) இடம்பெறவுள்ளன. சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்று...