follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் மீட்பு

ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் மீட்பு

Published on

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் தொகையை சோதனையிட்டதில் அதில் 21 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 4200 ஒக்சிமீட்டர் தொகை கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 2,344,642 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒருவர் ஶ்ரீலங்கன் கார்கோ நிறுவன அதிகாரிகளிடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து குறித்த ஒக்சிமீட்டர்களை விடுவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுங்க தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...