follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுடயனா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

டயனா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிக்க தடை விதிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இன்று (31) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் மே 22ல் தாக்கல் செய்ய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பின் பிரகாரம் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் நபர்கள் இந்தக் கட்சியில் பதவிகளை வகிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...